உள்நாடு

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

(UTV | கல்பிட்டி) – 35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 35 மில்லியன் பெறுமதியான 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – ரிஷாட் [VIDEO]

எதிர்க்கட்சியினரின் வாயை மூட ஆளும் தரப்பினர் முயற்சிக்கின்றனர் – சஜித் பிரேமதாச

editor

மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க கோரி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!