உள்நாடு

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

(UTV | கல்பிட்டி) – 35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 35 மில்லியன் பெறுமதியான 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் பூரண குணம்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor