உள்நாடு

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

(UTV | கல்பிட்டி) – 35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 35 மில்லியன் பெறுமதியான 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் (09) போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8 [VIDEO]

VAT வரி சட்டமூலத்தில் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.