சூடான செய்திகள் 1

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர்  விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

நாய்களிடமிருந்து ஜாக்கிரதை!!

ஜனாதிபதி தலைமையில் சர்வக் கட்சி கூட்டம் ஆரம்பம்…