கிசு கிசுவிளையாட்டு

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றும் அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இதுவரை 32 அணிகள் பங்குபற்றியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் போது 48 ஆக அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

மேற்படி அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதனால் தங்குமிட வசதி, போட்டி நடத்தும் மைதானங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

இளவரசர் ஹரி அணிந்திருக்கும் மோதிரத்திற்கு இத்தனை ரகசியங்களா?