வணிகம்

300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மரமுந்திரிகை உற்பத்தி

(UTV|COLOMBO) இம்முறை பெரும்போகத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிவாரண நிதி உதவியின் கீழ் வீட்டுத்தோட்ட உற்பத்தியாக மரமுந்திரிகை  மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்முறை 150 ஏக்கரில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும் விதை மரமுந்திரிகை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூடுத்தாபனத்தின் உற்பத்தி திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

இலங்கை உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை

இலங்கையின் மெகா – உட்கட்டமைப்பு முதலீட்டுக்கு இந்தியா தயார்