உள்நாடுசூடான செய்திகள் 1

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

(UTV|கொழும்பு) – இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று(26) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

புதிய அமைச்சரவை நியமனம் ஒரு ‘சிஸ்டம் சேஞ்ஜ்’ – ஜனாதி

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்