உள்நாடு

3 மடங்காக அதிகரிக்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) –

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது – தேயிலை துறையில் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி

தொலைபேசி கட்டணங்கள் உட்பட தகவல் தொடர்பாடல் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

முக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்பு