உள்நாடு

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலியான சம்பவமொன்று மித்தெனிய விக்ரம மாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

மீன் வளர்ப்பு தொட்டியில் சிறுவன் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

3 வயதுடைய மித்தெனிய பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் வளாகத்திலிருந்த பெரிய மீன் வளர்ப்பு தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எந்த தேர்தல் வந்தாலும் முகங் கொடுக்க தயாராக உள்ளோம் – சண்முகம் குகதாசன்

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

editor

இன்று தொற்றில் இருந்து மீண்டோர்