அரசியல்உள்நாடு

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

Related posts

மின் தடைக்கு காரணம் முந்தைய அரசாங்கங்களே – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா??

2023 வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்