சூடான செய்திகள் 1

2945 மில்லியன் ரூபாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுபிட்டி பகுதியில் 2945 மில்லியன் ரூபாய் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று(01) கோட்டை பதில் உத்தியோகபூர்வமற்ற நீதவான் சட்டத்தரணி தீமன பெத்தேவெல முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு