அரசியல்உள்நாடு

250 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது.

மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பணிப்பாளர் சபையினால் அதற்குரிய காசோலை இன்றைய தினம் (08) பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

முகக்கவசம் அணியாக பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் – அலி சப்ரி

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு