சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) கடவத்த முதல் கிரிந்திவிட வரையபன பகுதிகளுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

நீர் வெட்டு இன்று (29) மாலை 6 மணியில் இருந்து நாளை (30) மாலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கணேமுல்ல வீதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து வீதிகள் அடங்கிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை”-முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்