சூடான செய்திகள் 1

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானதா?-ஜோசப் ஸ்டாலின்

அறுவக்காடு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான இறுதி அறிக்கை கையளிப்பு

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி