உள்நாடு

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

(UTV | கொழும்பு) – 22வது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

Related posts

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் – அச்சத்தில் மக்கள்.