அரசியல்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 83 ( பி ) பிரிவை 6 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக திருத்த இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வரைவு  வர்த்தமானியாக  வெளியிடுவதனை நிறுத்துமாறு அமைச்சு செயலாளருக்கு தான் அறிவித்ததாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நேற்று (18) தெரிவித்தார்.

ஆனால் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்க்ஷவைக் கைது செய்யத் திட்டமாம் | வீடியோ

editor

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் இடைநீக்கம்

editor

சிங்கப்பூர் பத்திரிகை கழகத்துடன் பிரதமர் ஹரினி சந்திப்பு

editor