உள்நாடு

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

(UTV | கொழும்பு) – பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு – கோட்டை ரயில் கழிவறைக்குள் இருந்து சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் கொழும்பு – மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து இந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபோட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போலி பொலிஸ் ஜீப்பைக் கண்டு சல்யூட் அடித்த பொலிஸார் – கண்டியில் சம்பவம்

editor

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor