உள்நாடு

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி தொழிற்சங்கங்கள் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    

Related posts

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை

மின் துண்டிப்புக்கான காரணம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அவசர நிலைமைகளில் ‘மொடர்னா’ வுக்கு அனுமதி