உள்நாடு

21 வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மஹர பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடு முழுவதும் திடீர் மின் தடை – காரணம் வௌியானது

editor

 உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம் – 30 பேர் கைது

தனக்கு எதிராக பரவி வரும் வன்மமான செய்தி தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு செய்தார் மஹிந்த

editor