உள்நாடு

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் கலாசார உறவுகள் தொடர்ந்தும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று, நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவை தொடர்பில் வெளியான தகவல்

editor

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

editor

மத்திய வங்கியின் 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor