சூடான செய்திகள் 1

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – மன்னார் – மதவச்சி வீதியை அண்மித்த பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸாருக்கு கிடைப்பெற்ற தகவளுக்கமைய நேற்று மேகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு