உள்நாடு

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

அடுத்த வருடம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தினங்கள் குறித்தான அறிவிப்பினை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர் , நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஓய்வூதியமானது 10ம் திகதிகளில் செலுத்தப்படும்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் 9ம் திகதியும், ஓகஸ்ட் மாதத்தில் 7ம் திகதியும் ஓய்வூதிய கொடுப்பனவு செலுத்தப்படுமென இதற்கான சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்!

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

பெப்ரவரி 14 : நிகழ்வுகளுக்கு தடை