உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரை பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 T- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவோல்வர் உட்பட 1,996 துப்பாக்கிகள் வகைககள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் தெரிவித்தார்.

Related posts

ரணிலின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் – சஜித் பிரேமதாச

editor

கற்பிட்டியில் பாரியளவான இஞ்சித் தொகையுடன் நால்வர் கைது

editor

புதிய ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவு!