உள்நாடு

2025 இற்கான ஓய்வூதிய கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு

அடுத்த வருடம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் தினங்கள் குறித்தான அறிவிப்பினை ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர் , நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஓய்வூதியமானது 10ம் திகதிகளில் செலுத்தப்படும்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் 9ம் திகதியும், ஓகஸ்ட் மாதத்தில் 7ம் திகதியும் ஓய்வூதிய கொடுப்பனவு செலுத்தப்படுமென இதற்கான சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம் – ரிஷாட்

editor

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன