உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரை பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 T- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவோல்வர் உட்பட 1,996 துப்பாக்கிகள் வகைககள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் தெரிவித்தார்.

Related posts

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரிய நெருக்கடியில் – திலித் ஜயவீர எம்.பி

editor