உள்நாடு

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –    நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று (12) பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட அமைச்சரவை, அங்கீகாரமளித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை