உள்நாடு

ஊரடங்கு எதற்காக?

(UTV | கொழும்பு) – அமைதி, பொது வாழ்க்கை மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை, பொது ஒழுங்கு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முழு அறிவிப்பு கீழே உள்ளது;

Related posts

உண்மையான பலம் மக்களின் அன்பு தான் – தந்தை குறித்து மகன் நாமல் எம்.பி வெளியிட்ட செய்தி

editor

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் நியமனம்

editor

‘மக்களின் 70 சதவீத சேமிப்பை ராஜபக்ஷ திருடிவிட்டார்’