உள்நாடு

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

Related posts

தரம் 5 பரீட்சை பெறுபேறுகளை இன்று

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம்!