சூடான செய்திகள் 1

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை அந்த ஆணைக்குழுவின் தலைவர் உதித எச்.பலிஹக்காரவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரும், நிதியமமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது புதிய சர்ச்சை

editor

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் பிபின் ரவாட் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்