உள்நாடு

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை

(UTV | கொழும்பு) –  பிறந்து 20 நாள்களேயான சிசுவின் ஜனாஸாவை, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது – இலங்கை போக்குவரத்து சபை.

குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவரின் சடலங்கள் மீட்பு

சிலிண்டரின் பாராளுமன்றக் குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன எம்.பி நியமனம்

editor