சூடான செய்திகள் 1

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

(UTV|COLOMBO)-அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்பன்பில, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த இந்த திருத்தம், ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால், பாராளுமன்றில் தனிநபர் பிரேரணையாக கடந்த 05ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்

வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது