உள்நாடு

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

Related posts

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

யாரிடமிருந்தாவது டியுசன் எடுத்தாவது இந்த கொலை கலாசாரத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியுங்கள் – சஜித் பிரேமதாச

editor

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை

editor