புகைப்படங்கள்

191 பயணிகளுடன் இரண்டு துண்டான விமானம்

(UTV|இந்தியா) -கேரளாவில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முற்பட்ட போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

   

 

 

 

Related posts

Breathtaking View of Paktia – Afghanistan

தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் 92 ஆவது பிரியாவிடை அணிவகுப்பு ஜனாதிபதி தலைமையில்

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..