சூடான செய்திகள் 1

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

ஆசிரியர்களுக்கான தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்தறைக்கு