சூடான செய்திகள் 1

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

‘குடுசுத்தி’ என்ற பெண் மீண்டும் கைது…

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு