உள்நாடுசூடான செய்திகள் 1

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 20ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை இன்று(19) அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடியபோதே மேற்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்