புகைப்படங்கள்

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராணுவ வைத்தியசாலைக்குச் சென்று, கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயும் உடனிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

 

 

Related posts

100,000 மரக்கன்றுகளை நாட்டும் பாரிய திட்டம்

ஊரடங்கில் அடங்கிய மினுவங்கொடை நகரம்

யாழில் கோடிகணக்கான தங்கம் மீட்பு