அரசியல்உள்நாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தல் பிரசாரங்கள் இம்மாதம் 18ஆம் திகதி இந்த மூன்று பேரணிகளும் நடைபெறவுள்ளன.

Related posts

மஹர சிறைச்சாலை அமைதியின்மை : உயிரிழப்பு அதிகரிப்பு

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு