உள்நாடு

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  ஒக்டோபர் மாதம் முதல் 18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

கிண்ணியா நகர சபை தவிசாளர் விளக்கமறியலில்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு