உள்நாடு

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக  வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

சில மாகாணங்களுக்கு பனிமூட்டமான நிலை

ஜெனீவாவிற்கு சென்றார் அமைச்சர் விஜித ஹேரத் – சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்

editor