உள்நாடு

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

(UTV – கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளார்.

Related posts

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர்.

அர்ச்சுனா எம்.பி சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார்

editor

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பம்