உள்நாடு

ஹொரண துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளிம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹொரண, இளிம்ப பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

விடுமுறை வழங்கப்பட்ட கண்டி பாடசாலைகள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor