உள்நாடு

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து.

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தேசியப் பட்டியல் விவகாரம் – ரவூப் ஹக்கீம் முறைப்பாடு – ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தடை உத்தரவு

editor

தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது

புதிய கோவிட் தோற்றாளர்கள் அடையாளம்