வகைப்படுத்தப்படாத

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…

மொணராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேச சபை