வகைப்படுத்தப்படாத

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

பொலிதீன் வர்த்தகர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் இன்று முதல்

නිවසේ දීම ස්වයංක්‍රීයව ක්‍රියාත්මක කළ හැකි කාන්දුපෙරණ යන්ත්‍රයක්