சூடான செய்திகள் 1

160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெலிகம பகுதியில் 160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆமை முட்டைகளை விற்பனைக்காக கொண்டு செல்வதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு இந்த முட்டையை சந்தேகநபர் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றிருக்கலாம’ என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மீரிகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு