உள்நாடு

15 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

(UTV | புத்தளம்) – புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 15 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி

editor

கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று முதல் புதிய முறைமை

வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவிப்பு