விளையாட்டு

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய(05) போட்டியில் பங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

Related posts

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இலங்கை அணிய கேவலமாக சித்தரிக்கும் காம்ரான் அக்மல்

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்