சூடான செய்திகள் 1

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

மரண தண்டனையினை நிறைவேற்ற இடைக்காலத் தடை உத்தரவு