சூடான செய்திகள் 1

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

களனிவெளி தொடரூந்து சேவை பாதிப்பு

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது