உள்நாடு

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறக 237,026 மாணவர்கள் (73.45சத வீதம்) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். 

சித்தியடைந்த மாணவர்களில் 13,392 பேர் (4.15சத வீதம்) 9A சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!

இலங்கை வருகிறார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor