உள்நாடு

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறக 237,026 மாணவர்கள் (73.45சத வீதம்) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். 

சித்தியடைந்த மாணவர்களில் 13,392 பேர் (4.15சத வீதம்) 9A சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor